Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு பார்சலில் அனுப்பப்பட்ட துப்பாக்கி பறிமுதல்

ஜுலை 31, 2019 07:13

சென்னை: சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு பார்சலில் அனுப்பப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குறித்து ஆலந்தூரை சேர்ந்த பட்டேல் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தலைப்புச்செய்திகள்